மகிந்த வீட்டுக்குள் மோதல்: கோட்டாபய விசுவாசியை தாக்க முயன்ற அமைச்சர்
Loading… முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘ரணிலின் பிள்ளைகள் போல்’ செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடியுள்ளார். இதனால் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக … Continue reading மகிந்த வீட்டுக்குள் மோதல்: கோட்டாபய விசுவாசியை தாக்க முயன்ற அமைச்சர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed